பஞ்சாபில் ஜூலை 1ஆம் தேதி முதல் வீடுகளுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பகவந்த் மன் அறிவித்துள்ளார். பஞ்சாப் சட்டப்பேரவை
இந்தியாவில் இருந்து பத்து இலட்சம் டன் கோதுமை இறக்குமதி செய்வதற்கு எகிப்து ஒப்புதல் அளித்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாடுகளிடம் இருந்து எகிப்து நாடு
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், வருகிற 20ஆம் தேதி நடைபெறுகிறது. டெல்லியில் நேற்று
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக நடைபெற்றது. பரமக்குடியில்
கோயம்புத்தூரில் தலைமைக் காவலர் ஒருவரின் இரு சக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். கோவை சொக்கம்புதூர் பகுதியில் வசித்து வரும் தலைமை
உக்ரைனின் கார்க்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் கைக்குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். ரஷ்ய படைகள் வீசிய குண்டு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே, திருடிய செல்போனை விற்பனை செய்ததில் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பதில் 3 பேருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் மாறி மாறி
சேலத்தில் உள்ள திருமணிமுத்தாற்றில் மழையை பயன்படுத்தி சுத்திகரிக்கப்படாத சாயக் கழிவுகள் திறந்துவிடப்பட்டதால், ஆற்றில் நுரை பொங்குவதாக
மதுரையில் சித்திரைத் திருவிழாவின் போது ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி
குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமன் சிலையைக் காணொலியில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். நாட்டின் நான்கு பகுதிகளில்
சீனாவில் புதிதாக 3 ஆயிரத்து 867 பேருக்கு அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவற்றுள் 3 ஆயிரத்து 590 பேர் ஷாங்காய் நகரத்தை
சென்னை மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்கக் காரணமாக இருந்த சமூக ஆர்வலரை மிரட்டிக் குறுஞ்சேதி
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை புறநகர் பகுதியில் பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிரபலமடைந்த ரவுடி பினு, டெலிவரி ஊழியரை தாக்கி செல்ஃபோன் பறித்த வழக்கில் போலீசில் சரணடைந்த
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் பிரசாந்த் கிஷோர் சந்தித்தார். டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் நடைபெற்ற காங்கிரஸ் உயர்மட்ட
load more