சென்னை தீவுத்திடலில் ஸ்ரீநிவாச திருக்கல்யாண வைபவத்தை நடத்த உற்சவர் சுவாமிசிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன
சித்ரா பௌர்ணமிக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் திறந்தவெளியில் விற்பனையாகும் உணவுகளை சாப்பிட வேண்டாம் என உணவு பாதுகாப்புத்துறை கூறியிள்ளது
தமிழகத்தில் பெரியார் சிலைகளில் உள்ள கடவுள் மறுப்பு வாசகங்கள் அகற்ற கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
சாத்தூர் அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கிரிவலத்தின் போது குற்ற சம்பவங்கள் தடுக்க பேஸ்டிராக்கர் செயலியை பயன்படுத்தபடும் என வேலூர் சரக டிஜஜி ஆனிவிஜயா தெரிவித்துள்ளார்.
1853 ஆம் ஆண்டு இதே ஏப்ரல் 16 ஆம் தேதி பொரிபேண்டர் மற்றும் தானே 32 கி. மீ ரயில் பயணத்தை பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தினர்.
மாடுகளின் இனப்பெருக்கத்தை பெருக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மத்திய அரசின் உதவியுடன் நிறுவனம் தொடக்கம்
வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு அணை பாசனத்திற்கு திறக்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்
சித்ரா பௌர்ணமி வள்ளல் அதியமான் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வள்ளல் அதியமான்-ஔவையார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
அந்தியூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தியூர் அருகே சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற, பால் கடை உரிமையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தஞ்சை அருகே திருமலை சமுத்திரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 243 கன அடியாக குறைந்தது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு உடைய 3 பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று சித்ரா பவுர்ணமி விழா நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.
load more