பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற கசையடி சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதன் மூலம் செய்த பாவங்களில் இருந்து
மேற்கு வங்கத்தில் பெங்காலி புத்தாண்டை, ஆடல் பாடலுடன் கொண்டாடி வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பெங்காலி புத்தாண்டான பொஹேலா பொய்ஷாக்
விஷு புத்தாண்டை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கம் ஐயப்பன் கோவிலில், மலையாள மக்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். கை நீட்டம்
காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். சோபியான் மற்றும் புல்வாமா பகுதிகளில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை
வைகையாற்றில் இறங்க வேண்டாம் - மதுரை ஆட்சியர் வைகையாற்றில் நாளை கள்ளழகர் எழுந்தருளுகிறார் வைகையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு - மதுரை ஆட்சியர்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பின் அவருக்கு தேவஸ்தானம்
இயேசுவின் தொண்டு, சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள் மக்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். உலகம் முழுவதும்
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு அதிகாலை முதலே சிறப்பு ஆராதனை
திருவண்ணாமலையில் திருமணத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது ஈச்சர் லாரி மோதிய கோர விபத்தில் பெண் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே
பாகிஸ்தானில் 19 பேரை கேபினட் அமைச்சர் பதவியில் நியமிக்க பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் முடிவு செய்துள்ளார். பிரதமராக பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் முஸ்லீம்
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் புதுமனை கிராமத்தில், உயர் மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த மின் சாதன பொருட்கள்
இந்திய நீதித்துறை அதிக சுமை கொண்டதாக இருக்கிறது என கருத்து கூறியுள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதித்துறையின் உட்கட்டமைப்பை
ஊரகப் பகுதிகளில் போதுமான அளவில் கல்வி, மருத்துவ வசதிகள் இல்லாமல் இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சிங்கட்டில் பன்னோக்கு
10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல், ஒரே கட்டமாக தேர்வு நடைபெறுகிறது. கொரோனா இரண்டாவது அலை காரணமாக, சிபிஎஸ்இ
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை
load more