இயல்பை விட 50 மடங்கு பெரிய கருப்பகுதியைக் கொண்ட ஒரு வால் நட்சத்திரம் மணிக்கு 35 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அடுத்த கல்வியாண்டு முதல் ஒற்றைத் தேர்வு வடிவமைப்பை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளது.
புதன்கிழமை ஏற்பட்ட வெடிப்பால் சேதமடைந்த ரஷ்யப் போர்க்கப்பல் ஒன்று கடலில் மூழ்கிவிட்டது என்று ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இலங்கை போராட்டத்தில் இணைந்த போலீஸ் அதிகாரி: "என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்"
உக்ரைன் மீதான அதிக கவனம் கருப்பின மக்களுக்கு எதிரான பாகுபாடு என உலக சுகாதார நிறுவன தலைவர் வேதனை.
விமானத்தில் பயணி ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது நடுவானில் திடீரென அவரது செல்போன் வெடித்ததால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்தார்
விவோ நிறுவனத்தின் விவோ Y15s ஸ்மார்ட்போன் மீது தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நாளை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிலையில் இந்த வைபவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிப்பு
சென்னை திருமுல்லைவாயலில் குறவர் இன மக்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சந்தித்தார்.
தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தமிழக பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளி கல்வித்துறை சற்று முன்னர் தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
இன்று அம்பேத்கருக்கு இன்னுமொரு பிறந்த நாள் என கவியரசு வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் திருப்பதி ஏழுமலையானை சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு அவருக்கு திருப்பதி கோவில்
தமிழகத்தையே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ இடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல்கள்
load more