மதுரையில் இலவச மின் இணைப்பு கொடுப்பதற்காக விவசாயிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
மகாவீர் ஜெயந்தியையொட்டி, ஜெயின் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இறைச்சி கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை, தொடர்ந்து 8வது நாளாக மாற்றிமின்றி காணப்படுகிறது.
ஆந்திரபிரதேசத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீயில் சிக்கி 12 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை போரூரில் தீ விபத்தில் 17 மின்சார இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீட்டிற்கு மருமகன் தீ வைத்து விட்டதாக காவல் நிலையத்தில் மாமனார் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கடற்கரையை விரிவுபடுத்த உள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை தாக்கி பெண்ணை கடத்திச் சென்று விட்டதாக காதல் கணவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
தனது முதல் வெற்றி கனவை எட்டும் தருவாயில் இருந்த மும்பைக்கு பெரும் சோகம் ஏற்பட்டது.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில், 47 தீவிர சிகிச்சை படுக்கைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
load more