இந்திய வீரக் கலைசங்கம் சார்பில் பாவூர்சத்திரம் அருகே ஒரு நாள் சிறப்பு சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றது.
பூமலைக்குண்டு ஊராட்சியில், சொத்து வரி ரசீது வழங்க லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் உட்பட 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்ராபவுர்ணமியையொட்டி தரிசன நேரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்ட உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம் வருமாறு:
தலைவரின் கையெழுத்தை போலியாக போட்டு சொத்துவரி ரசீது கொடுத்த ஊராட்சி செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
13 வயது பள்ளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த, தொழிலாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
திருத்துறைப்பூண்டியில் அம்பேத்கரின் 132-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே அம்பேத்கர் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி இளைஞர் பலியானார்.
தனது வங்கிக்கணக்கில் இருந்து பணத்தை இழந்த கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற பொதுமேலாளர் சைபர் கிரைம் போலீசார் மூலம் 50 ஆயிரம் ரூபாயினை மீட்டெடுத்தார்.
மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் சித்திரை முதல் நாள் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அரிய நிகழ்வு.
திருவாரூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 5 நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வந்தவாசி அருகே மும்முனி கிராமத்தில் ஊரக வேலை சரிவர வழங்காததை கண்டித்து கிராம மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே அரசு நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவொற்றியூர் அருகே மெடிக்கலில் போதை மாத்திரைகள் விற்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மாவட்ட காங்கிரஸ் தலைவர் , நகர தலைவர் , மாமன்ற உறுப்பினர் கயல்விழி உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
load more