மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபான கடைகளைத் திறக்க தடை.
முதல் முறையாக நீங்கள் ரோட்ரிக்ஸ் தீவுக்குச் சென்றால் விமானத்தில் இருந்து இறங்கும் முன்னரே அச்சத்தில் உறைந்துவிடுவீர்கள். ஏனென்றால், விமானத்தில்
4 நாட்கள் தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து 3 ஆயிரம் பஸ்களில் 1.65 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.
தமிழக ஆளுநர் இன்று அழைக்கும் தேனீர் விருந்தில் ஏற்கனவே ஒருசில அரசியல் கட்சிகள் கலந்து கொள்ள போவதில்லை என்று கூறிய நிலையில் தற்போது தமிழ்நாடு
ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தை மாட்டிய அண்ணாமலையால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் ஒரே இடத்தில் 17 இ-பைக்குகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுனரின் தேநீர் விருந்தை பல கட்சிகளும் புறக்கணித்து வரும் நிலையில் அதிமுக கலந்து கொள்ள உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னையில் விஜய்யின் பீஸ்ட் பட டிக்கெட்டை ப்ளாக்கில் விற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் நடவடிக்கை என தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை.
பீஸ்ட் படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக எழுந்த சர்ச்சை குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
மீன் இனப்பெருக்கக் காலமான 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் நடந்து வருவதாக அமெரிக்க அமைச்சர் பேசியதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி52 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகமாகியுள்ளது.
முன்னதாக, ரஷ்யாவின் ஏவுகணை தாங்கிய மோஸ்க்வா போர்க்கப்பல், யுக்ரேன் தயாரித்த நெப்டியூன் ஏவுகணையால் குண்டுவெடிப்புக்கு உள்ளானதாக, யுக்ரேன்
இலங்கையில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் மேலும் நிதியுதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
load more