இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்து. மருத்துவக் கல்லூரி மாணவர் பலி.
நாய் குரைத்ததால் கொலை, குற்றவாளிக்கு ஆயுள். இராமநாதபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு.
தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் 22.4.2022 தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.
நான் நிரபராதி என டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
வாரணாசியில் படமாக்கப்பட்ட வியப்பில் ஆழ்த்திய ‘கேசரியா' பாடலின் அழகிய காட்சியை இயக்குனர் அயன் முகர்ஜி பகிர்ந்துள்ளார்
சதுரகரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயிலில் பக்தர்களுக்கு 4 நாட்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
அரசு ஊழியர்கள், தங்கள் ஈட்டிய விடுப்பை பணமாக மாற்றும் நடைமுறையை, மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத் தேர்வுத் துறை அளித்ததுபோல, போலி மதிப்பெண் சான்றிதழை வழங்கி பணியில் சேர்ந்த வட மாநிலத்தவர்கள் சிக்கியுள்ளனர்.
அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.
அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்-சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த நிலையில் போக்குவரத்து சேவை நிறுவனங்களும் மிகுந்த சிரமத்திற்கு
வீட்டுமனை பட்டா கேட்டு கலசபாக்கம் தாலுகா அலுவகத்திலட பெண்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொளக்கரவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியை மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.
இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தும் நெல்லை பாதுகாக்காமல் வீணாக்கியிருப்பது வேதனையளிக்கிறது-EPS
load more