காடுகளில் கால்நடை மேய்ச்சலை அனுமதிப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு கடும் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தேனி
இந்திய அரசாங்கத்தை விமர்சிக்கும் பத்திரிக்கையாளர்கள் மிரட்டப்படுவதுடன், உடல்ரீதியாகத் தாக்கப்பட்டுத் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும்
வடகிழக்கு மாநிலங்களில் 10 ஆம் வகுப்புவரை இந்தியைக் கட்டாயப் பாடமாக்கப் போவதாக ஒன்றிய அரசு அறிவித்ததற்கு வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பு எதிர்ப்பு
சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டிய திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகளைச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தளர்த்தியுள்ளது. இது சம்பந்தமாக ஏப்ரல் 11
இந்துக்களின் பண்டிகையான ராம நவமி தினத்தன்று, இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுக்கள், இஸ்லாமியர்களின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும்
அமித்ஷாவின் இந்தி கருத்தை விமர்சித்ததற்காக தேசத் துரோக வழக்கில் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சனோஜம் ஷியாம் சரண் சிங்கை (சணோ) மணிப்பூர்
கர்நாடக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே. எஸ். ஈஸ்வரப்பா மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய பாஜகவின் உறுப்பினரும், ஒப்பந்ததாரருமான
சித்திரை 01- தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடும் தமிழ்நாடுஆளுநர் அவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுக்குத் தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டிற்காகச் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மார்ச் 21 அன்று
உத்தரபிரதேசத்தின் கைராபாத் நகரத்தில் நவராத்திரி விழாவையொட்டி ஊர்வலம் செல்லும் போது மசூதிக்கு முன்பு இஸ்லாமியப் பெண்களை பாலியல் வன்புணர்வு
தருமபுரியில் கெயில் திட்டத்திற்காக நில அளவை எடுக்கும் பணிகளை எதிர்த்து விவசாயி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்திற்காக தமிழக அரசுக்கு
load more