ஆண்டுதோறும் மாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை (வியாழக்கிழமை) மாவீரர் ஜெயந்தியை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையில் கடும் பொருளாதர நெருக்கடி நிலவிவருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களை சமீபத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. இதற்கு
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்துள்ள இரண்டு புதிய வகை கொரோனா வைரஸ்ஸை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி,
தெலுங்கானா மாநிலம் சூர்யா பேட்டை நகரிலுள்ள உள்ள ஒரு பெண்ணின் அலறல் சத்தம் அக்னி வெயிலையே அலற வைத்தது. வீட்டுக்குள் குடும்பமே சேர்ந்த இளம்பெண்
ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என சட்டப்பேரைவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ரேஷன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடித்த மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார்.
சினிமா திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர் தனது காதல் கணவரான நாக சைதன்யாவை விவாகரத்து செய்தவுடன் சமூகவலைதளங்கள்
கச்சத்தீவை மீட்டெடுப்பதே தமிழ்நாடு அரசின் முதன்மையான குறிக்கோளாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில்
தமிழ் திரையுலகில் புன்னகை அரசி என அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் சுசிகணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்
“நம் தாய் மண்ணை காப்பாற்ற தமிழ் மக்கள் அனைவரும் இந்த தமிழ் புத்தாண்டில் உறுதி எடுக்க வேண்டும்” என்று ஈஷா நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார். தமிழ்
load more