பங்கு சந்தை இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று சற்று ஏற்றத்தில் திறக்கப்பட்டது.
பீஸ்ட் படத்தை பார்த்த நெட்டிசன்கள் இயக்குநர் நெல்சனை வச்சு செய்து வருகின்றனர்.
நள்ளிரவில் வளர்ப்பு நாயை அடித்து கொன்ற கும்பலை சேர்ந்த மூவர் சிசிடிவி கேமரா மூலம் கைது செய்யப்பட்டனர்.
டிஎன்பிஎஸ்சியில் இரண்டு மூன்று ஆண்டுகளாக குளறுபடிகள் நடந்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
இசைஞானி இளையராஜாவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சந்தித்து பேசியதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.
நாகர்கோவில் திரையரங்கில் பீஸ்ட் படத்தின் அரபி குத்து பாடலை பார்த்த விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் திரையை கிழித்தனர்.
கர்நாடக மூத்த பாஜக அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் படம் பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் 100 பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி விஜய் ரசிகர் மன்றத்தினர் கொண்டாட்டம்
மேயரின் வழக்கமான செயல்பாடுகளின் போது, அவரது கணவர் உடனிருக்கும் நிகழ்வுகள் அடுத்தடுத்து சர்ச்சையாகி வருகின்றன.
திருப்பூரில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் குளத்தை ஆக்கிரமித்து சுங்கச்சாவடி கட்டியுள்ளது . அதனை இடித்து அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கான்ட்ராக்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பாஜக அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இன்றைய வர்த்தகத்தில் இந்த பங்குகள் பம்பர் லாபத்தை அளித்து வருகின்றன. வர்த்தகம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பங்குகள் ஏற்றம் கண்டன. இது வாழ்நாள்
பீஸ்ட் படம் பற்றி விஜய்ணா சொன்னது அப்போ புரியல, இப்போ தான் புரியுது என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
வண்ண வண்ண விளக்குகளுக்கு மத்தியில் விதவிதமான விஜய் பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி உற்சாகம்
நாகர்கோவிலில் உள்ள திரையரங்கில் அத்துமீறு சுவர் ஏறி குதித்து நுழைந்த விஜய் ரசிகர்களால் பரபரப்பு ஏற்பட்டது. த
load more