வகுப்பு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கள்ளக்காதலியை கத்தியால் குத்திவிட்டு தண்டவாளத்தில் தலைவைத்து கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்
இலங்கை பிரதமரின் கோரிக்கையை ஏற்க மறுத்துள்ள பொதுமக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம்பரம் அருகே குடும்பத்தகராறில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த லாரி டிரைவர் நடுரோட்டில் ஓடி வரும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
வகுப்பு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கில் உருவாகி வரும் படம் ஒன்றிற்கு நடிகை நதியா தனது சொந்த குரலில் டப்பிங் செய்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது.
கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்த திமுக கவுன்சிலர் தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையிலான நல்லுறவு உலகின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காதலித்த மாணவியை பொய்க்கூறி திருமணம் செய்து பாலியல் உறவில் இருப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த வாலிபர் போக்சோவில் கைது.
சென்னை பெரம்பூர் ரயில் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் இருதரப்பினரிடையே நிகழ்ந்த மோதலில், மாணவர்கள் சிலர் மின்சார ரயில் மீது கல் வீசி தாக்குதல்
உண்மை தொண்டர்களின் உறுதுணையுடன் மீண்டும் அதிமுகவின் ஆட்சி அமைத்து, தமிழக மக்களை காத்திடுவேன் என்று சசிகலா சூளுரைத்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து, லடாக்கில் சுற்றுலா பயணிகள் வருகை மீண்டும் அதிகரித்துள்ளது.
சோஷியல் மீடியாவில் பல பெண்களுக்கு காதல் வலைவீசி லட்சக்கணக்கில் பணம் பறித்த கில்லாடி வாலிபரை, விட்டு விடும் படி இளம்பெண்கள் அடம் பிடித்த சம்பவம்
load more