கடையம் அருகே தூங்கி கொண்டிருந்த போது பரிதாபம் - மழையால் வீடு இடிந்து தந்தை ,மகள் உயிரிழப்பு - தாய் மருத்துவமனையில் அனுமதி
திருவண்ணாமலையில் நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தில் சொத்தை மீட்டு தரக்கோரி தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
ஆடுதுறையில் ஏலச்சீட்டு நிறுவனத்தில் 300 கோடி மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரத்தில் m-Sand கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்
குமாரபாளையம் நடராஜா வித்யாலயாவில் நாளை மாணவர்களுக்கு Corbevax தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ1.2 கோடி மதிப்பில் கட்டபட்ட கட்டிடத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாநெல்லூர் ஊராட்சியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருவொற்றியூர் அருகே பெட்ரோல், டீசல், கேஸ் விலை மானியம் வழங்க கோரி மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை மற்றும் பணம் திருட்டு. மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவச்சு.
சென்னை அரும்பாக்கத்திலுள்ள இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குநரகத்தில் அமைந்துள்ள தேர்வுக்குழு அலுவலகத்தில் ஏப்ரல் 20-ல் நடைபெறும்
பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர் காட்சிக்கு திரையரங்கம் சார்பில் டிக்கெட்டுகள் வழங்கப்படாததை கண்டித்து ரசிகர்கள் சாலை மறியல்.
தென்காசி தனியார் மண்டபத்தில் தென்காசி அதிமுக விற்கு மாவட்டத்திற்கான கழக அமைப்புத் தேர்தல் நடைபெற்றது.
முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்ததோடு, வரதட்சணை கேட்டு கொடுமை செய்த துணை ஜெயிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
2022 ஐபிஎல் சீசனில் அதி வேகமாக வலம் வரும் உம்ரான் மாலிக் இந்திய அணியில் இணைந்து கலக்குவார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்
load more