கோவை தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியில் ‘வாசு மணல் சப்ளையர்ஸ்’ என்ற பெயரில் ஒரு கடை இயங்கி வருகிறது. கட்டடங்களுக்குத் தேவையான மணல், செங்கல்,
``உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின்
உலக நாடுகளே உற்று நோக்கி கொண்டிருக்கின்ற ரஷ்யா உக்ரைன் போர் இந்த நூற்றாண்டின் மூன்றாம் உலகப்போராகவே பார்க்கப்பட்டு வருகிறது. இந்த போரை நிறுத்தக்
எதிர்பாராதவற்றையும் எதிர்கொள்ளத் தயங்க வேண்டாம்வளமான பின்னணியில் பிறந்தவர் கஸ்தூர்பா. கணவரோ இங்கிலாந்திலிருந்து பாரிஸ்டராகத் திரும்பியவர்.
நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,``ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பீகாரின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் உள்ள அமியாவர் எனும் கிராமத்தில் ஆரா என்ற கால்வாய் மீது 12 அடி உயரமும் 60 அடி நீளமும் 500 டன் எடையும் கொண்ட இரும்பு பாலம்
தமிழக முன்னாள் முதல்வரும், அ. தி. மு. க பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னர், 2016-ல் அ. தி. மு. க-வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு
அமைச்சரவை மாற்றம்: கடந்த 2019-ம் ஆண்டு ஆந்திரா சட்டமன்றத் தேர்தலில் ஒய். எஸ். ஆர் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஜெகன்மோகன் ரெட்டி
'காத்திருந்து.... காத்திருந்து காலங்கள் போனதடி' என்ற பாடல் வரிகள் எல். ஐ. சி IPO-க்கும் பொருந்தும். ஏனெனில், பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு எல். ஐ. சி
‘தினமலர்’ நிறுவனர் டி. வி. ஆரின் 5 மகன்களில் மூத்தவரும், ‘தினமலர்’ நாளிதழின் திருநெல்வேலி, நாகர்கோவில் பதிப்பாசிரியருமான டாக்டர் வெங்கடபதி, வயது
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றுவந்த பள்ளிச் சிறுமி ஒருவர் இறந்தார். அவரை திரிணாமுல் காங்கிரஸ் பிரமுகர்
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேர்வதற்கு இனி12-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது எனவும், 45 மத்திய
ஆனந்த விகடன் மற்றும் சிவராஜவேல் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்தும் IAS, TNPSC தேர்வுகளுக்கான ஆலோசனை முகாம் வரும் ஏப்ரல் 17-ம் தேதி சென்னை எத்திராஜ் மகளிர்
தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், மத்திய
பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பு உச்சம் தொட்டிருக்கிறது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வாக்கெடுப்பில்,
load more