தாம் தளபதியாக இருக்க வேண்டுமா அல்லது தலைவனாக வேண்டுமா என்பதை ரசிகர்களும், காலமும் தான் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
காரைக்குடியில் கடையினுள் புகுந்து பயபக்தியுடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முதியவரை தீவிரமாக தேடி வரும் காவல்துறை.
குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ராம நவமி விழாவையொட்டி வகுப்புவாதக் கலவரங்கள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். கல்வீச்சு மற்றும் தீ வைப்புச்
மதுபோதையில் காரை இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி கார் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
பெங்களூருவில் இன்று முதல் 4 நாட்களுக்கு மதுக்கடைகள் திறக்க தடை விதித்து கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தியை எந்த விதத்திலும் நுழைய விடமாட்டோம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆதி இசை, தமிழ் இசையாக தான் இருந்திருக்க வேண்டும் என்றும், தமிழிசைக்கான உரிய முக்கியத்துத்தை அரசு வழங்கும் என்றும் பேரவையில் அமைச்சர் தங்கம்
ஹிந்தி இணைப்பு மொழி தொடர்பாக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், தமிழ்தான் இணைப்பு மொழி என இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் கூறியுள்ளது கவனத்தை
விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்த இளைஞருக்கு ரயில்வே துறையில் வேலை
ரவுடியான ஓரினச்சேர்க்கையாளர் அபினேஷ் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான வாலிபர்கள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்கள் வெளியாகி
கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
load more