ட்விட்டரில் கணிசமான பங்குகளை வாங்கிய எலான் மஸ்க்கிற்கு நிர்வாக குழுவில் இடம் அளிக்கப்படவில்லை என ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள மருந்து தட்டுபாட்டை சரிசெய்யாவிட்டால் கொரோனாவை விட அதிக மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கை.
வடிவேலு காமெடி ஒன்றில் கிணற்றை காணோம் என்பது போல பீகாரில் பாலமே காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக சென்செக்ஸ் உயர்ந்து வருவது
தமிழக சட்டமன்றத்தில் மத்திய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு
கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அளிக்கப்படும் இழப்பீடை பெற விண்ணப்பிக்க கால அவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அலட்சியப்படுத்தக் கூடாது என சுகாதாரத்துறை அமைச்சர் தனியார் மருத்துவமனைகளை எச்சரித்துள்ளார்.
சமீபத்தில் அறிமுகமான ரியல்மி 9 4ஜி ஸ்மார்ட்போனின் விற்பனை நாளை முதல் ( ஏப்ரல் 12) துவங்கயுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிக்கலாவை அதிமுகவிலிருந்து நீக்கியது தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இந்தி பேசுவது குறித்த சர்ச்சைகள் பெரிதாக எழுந்துள்ள நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் அங்கு செய்தித்தாள்களில் வெளியாகும் முக்கிய செய்திகளை இங்கே
அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லும் என இன்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பெட்ரோல் பயன்படுத்தி இயக்கப்படும் ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக மின்சார ஸ்கூட்டர்கள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் மின்சார
சென்னையில் போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம் கட்டாதவர்களுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
load more