நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் 4 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கான அனுமதியை
அவுஸ்ரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், பெர்ராரி அணியின் சார்லஸ் லெக்லெர்க் சம்பியன் பட்டம் வென்றுள்ளார். நடப்பு ஆண்டுக்கான ‘பார்முயுலா 1’
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி காலி முகத்திடல் வளாகத்தில் இன்று(மூன்றாவது நாளாகவும் போராட்டம் தொடரும் நிலையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார மற்றும்
தனியார் வங்கியான கொமெர்ஷல் வங்கியில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விலை 330 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின்
யாழ். நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளின் மீது பாரவூர்தி மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சத்திர சந்தி
மோட்டோ ஜிபி பந்தயத்தின் அமெரிக்காஸ் கிராண்ட் பிரிக்ஸ் சுற்றில், டுகார்டி அணியின் எனே பாஸ்டியாநினி சம்பியன் பட்டம் வென்றுள்ளார். இளசுகளின்
இலங்கையில் உரிமம் பெற்ற தனியார் வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி உயர்வடைந்துள்ளது. இதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 330 ரூபாயாக
வடக்கு அயர்லாந்திற்கு வரும் உக்ரைனியர்களுக்கான முதல் ஆலோசனை மையம் பெல்ஃபாஸ்ட் நகர மையத்தில் திறக்கப்படுகின்றது. நியூரி, கவுண்டி டவுன்,
அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஏனைய அரசியல் கட்சிகளின் ஆதரவை கோருவதற்கு எதிர்க்கட்சி
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியில் இருந்து நீக்குமாறு அரசாங்கத்தின் 41 சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சரியான
கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை 9:30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பள பிரச்சினை மற்றும் மேலதிக கொடுப்பனவு
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு மக்களின் ஏற்பாபாட்டில்
நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு மிக மோசமான பொருளாதார
load more