நடப்பு ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளும், தாங்கள் விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்துள்ள நிலையில்,
புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தலில், பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றவர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். இரு
புதிதாகப் பரவிவரும் XE வகை கொரோனா தொற்று பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் அறுவடைத் திருநாளான பைசாகியை ஒட்டி அமிர்தசரசில் கோதுமை வயலில் சீக்கியர்கள் நடனமாடிக் கொண்டாடிய வீடியோ வெளியாகியுள்ளது. பஞ்சாபில்
மீன்பிடி தடைக்காலம் வரும் 15ம் தேதி தொடங்குவதால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. மீன்களின் வரத்து
குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் நள்ளிரவில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3 புள்ளி 2 ஆக பதிவாகிய இந்த நில அதிர்வு ராபர்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனும் கீவ் நகரின் மையப்பகுதியில் மக்களை சந்தித்து உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
இம்ரான் கான் மீதுள்ள பற்றுதலால் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்ற மறுத்த முன்னாள் சபாநாயகர் ஆசாத் கெய்சர், நீதிமன்ற அவதிப்புத்
பாகிஸ்தானின் புதிய பிரதமரைத் தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நாளை திங்கட்கிழமை நடைபெற உள்ளது. முஸ்லிம் லீக் நவாஸ்
இலங்கையில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாடு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில், 2
நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் குவைத்தைத் தொடர்ந்து கத்தார் நாட்டிலும் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர்
டெல்லியில் நேற்றுப் பகல்நேர அதிகப்பட்ச வெப்பநிலை 42 புள்ளி 4 டிகிரி செல்சியசாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த 72ஆண்டுகளில் ஏப்ரல் முதல் பாதியில்
சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரியில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வலியுறுத்தி, சென்னை மாவட்ட
பிரெஞ்சு அதிபர் பதவிக்கான தேர்தல் கருத்துக் கணிப்பில் இம்மானுவேல் மேக்ரான் முன்னிலையில் இருந்தாலும், அவரையடுத்த நிலையில் லீ பென்னும் நெருக்கமாக
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு வகை ஹெலிகாப்டர் இந்தியக் கடலோரக் காவல்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தால்
load more