இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று நள்ளிரவு நடந்த நிலையில் அந்த வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசு தோல்வியடைந்தது
பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அருகே அரசு பேருந்து ஒன்றில் டிரைவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் பேருந்து தடுப்பு சுவரில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதற்கான தேர்தல் புதுச்சேரியிலும் நடைபெறுகிறது.
உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மாயாவதியுடன் பேசியதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பிரியாணியில் கரப்பான்பூச்சி இருந்த புகாரில் பிரபல உணவகம் மூடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெற்ற எம். பிக்களை பேச்சுவார்த்தைக்கு அதிபர் ராஜபக்ஷே அழைத்துள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட இம்ரான் கான் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக பெரும்பான்மை எம். பிக்கள்
தமிழ்நாடு மாடலை பின்பற்றுவோம் எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ. பியில் கூட்டணிக்கு மாயாவதி ஒத்துழைக்கவில்லை என ராகுல்காந்தி பேசியதற்கு மாயாவதி பதிலளித்துள்ளார்.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் நடக்க உள்ள நிலையில் போட்டி ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடி
load more