என்னது, ரஜினிகாந்த் கட்சி துவங்கி 25 வருஷமாச்சா என்று அதிர்ச்சி அடைய வேண்டும். அவர் கட்சி துவங்கியது தான் உண்மை.
தூத்துக்குடியில் பலரிடம் ஆன்லைன் முதலீடு மூலம் பண மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி இன்று நடைபெற்றது.
நான் ஒதுங்கிக்கொள்கிறேன் என தோனி ஓபனராக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொந்தகை மற்றும் அகரம் அகழாய்வு தளங்களில் திறந்தவெளி அருங்காட்சியம் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு வட்டியை குறைத்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
தேர்வுகள் குறித்து மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என, அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை வழங்கி உள்ளார்.
இந்திய மத்திய வங்கி வெளியிடப்போகும் டிஜிட்டல் கரன்சிக்கு நுணுக்கமான அணுகுமுறைகள் அவசியம் என அதன் துணை ஆளுநர் கூறியுள்ளார்.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்கை ஹேக் செய்யப்பட்டது.
பீஸ்ட் படத்தின் புதிய ப்ரொமோ வீடியோவில் விஜய் செய்த சேட்டை தான் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
பிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரியில் சுமார் 5,000 பேர் இன்று வாக்களிக்கவுள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்தால் ராஜபக்சே குடும்பத்தினர் கதி கலங்கி போய் இருக்கும் நிலையில், வெகுஜன மக்கள் மத்தியில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு
சுலப மாத தவணையில் மின்சார ஸ்கூட்டர் வாங்கும் திட்டம் அரசு ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
மதுரையில் இருந்து சேலத்திற்கு 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனர்..
திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோவில் சித்திரைத் திருவிழாவில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
load more