இந்திய மக்கள் சுயமரியாதை மிக்கவர்கள் என்றும் உலகின் எந்த வல்லரசு நாடும் இந்தியாவை கைப்பாவையாக நடத்த முடியாது எனவும் பாகிஸ்தான் பிரதமர்
உக்ரைன் போரில் தங்கள் தரப்பு இழப்பை ரஷ்யா முதன்முறையாக ஒப்புக் கொண்டதையடுத்து, அந்நாட்டு ராணுவ வீரர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்
பஞ்சாப்புக்கு எதிரான ஐ. பி. எல். கிரிக்கெட் போட்டியில், குஜராத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை சுவைத்தது.
தேவகோட்டை அருகே தளக்காவயலில் குடும்ப பிரச்சனை காரணமாக மாமனார் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
மத்தூர் அருகே சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ப்ரியா ராஜன் தாக்கல் செய்த நிலையில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக
பொதுத்தேர்வு எழுதும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கி, மாநில தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு ரயில் மூலம் 4,000 டன் நிலக்கரி வந்துள்ளதால், 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி தொடங்கியது.
இந்திதான் இந்தியா என்ற அமித்ஷாவின் கருத்து இந்திய ஒருமைப்பாட்டை தகர்த்து விடும் என்று வைகோ எச்சரித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில், அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திரைப்படங்களில் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்கள் குறித்தான விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும் எனவும், முற்போக்குவிதமான படங்களை இயக்க
அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக 11 ஈரானியர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. அவர்களிடம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள்
காதலிக்கு செல்போன் வாங்கி தருவதற்கு மூதாட்டியை கொலை செய்து நகைகளை திருடிய கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார்.
நடப்பு ஐ. பி. எல். தொடரில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.
load more