www.maalaimalar.com :
புளியந்தோப்பில் 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது 🕑 2022-04-09T11:57
www.maalaimalar.com

புளியந்தோப்பில் 3 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

பெரம்பூர்:புளியந்தோப்பு ஆஞ்சநேயர் கோவில் அருகில் அண்ணாநகர் மதுவிலக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அப்போது திருவொற்றியூர்

கவுந்தப்பாடி மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழா 🕑 2022-04-09T11:57
www.maalaimalar.com

கவுந்தப்பாடி மகாமாரியம்மன் கோவில் பொங்கல் விழா

கவுந்தப்பாடி:கவுந்தப்பாடி அருகே மகாமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவையொட்டி அம்மன் தங்க கவசம் அணிந்து வைர கிரீடத்தில் பக்தர்களுக்கு

கடமலை மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி விளைச்சல் பாதிப்பு. 🕑 2022-04-09T11:56
www.maalaimalar.com

கடமலை மயிலை ஒன்றியத்தில் கொட்டை முந்திரி விளைச்சல் பாதிப்பு.

வருசநாடு: தேனி மாவட்டம் கடமலை&மயிலை ஒன்றியத்தில் ஏராளமான கிராமங்களில் கொட்டை முந்திரி விவசாயம் நடை-பெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்கியுள்ள

சத்தியமங்கலத்தில் 2 மணி நேரம் கனமழை கொட்டியது- வெப்பம் தணிந்து குளிர்ந்தகாற்று வீசியது 🕑 2022-04-09T11:55
www.maalaimalar.com

சத்தியமங்கலத்தில் 2 மணி நேரம் கனமழை கொட்டியது- வெப்பம் தணிந்து குளிர்ந்தகாற்று வீசியது

சத்தியமங்கலம்:ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக கடந்த ஒரு வாரம் தினமும் 100 டிகிரியை தாண்டி

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் சில துளிகள்... 🕑 2022-04-09T11:54
www.maalaimalar.com

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டின் சில துளிகள்...

மாநகர மருத்துவமனை கட்டிடங்களில் மேற்கூரை கசிவுகளை சரிசெய்தல், இதர கட்டுமானப் பணிகள், பராமரிப்பு மற்றும் மருத்துவமனை கட்டிடங்களின் பழுது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு 🕑 2022-04-09T11:50
www.maalaimalar.com

தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 உயர்வு

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.39,352-க்கு விற்பனையாகிறது. சென்னை: விலை கடந்த சில தினங்களாகவே

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை 🕑 2022-04-09T11:42
www.maalaimalar.com

கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை

டொராண்டோ:இந்தியாவைச் சேர்ந்த கார்த்திக் வாசுதேவ் (21) என்ற மாணவர் கனடாவில் தங்கி படித்து வந்தார்.டொராண்டோவில் உள்ள ரெயில் நிலையத்துக்கு கார்த்திக்

ரெயில் நிலைய வளாகத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை 🕑 2022-04-09T11:38
www.maalaimalar.com

ரெயில் நிலைய வளாகத்தில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

புதுச்சேரி:புதுவை ரெயில் நிலையம் கிழக்கு வாயில் பகுதியில் உள்ள வேப்பமரத்தில் 25 வயது மதிக்கத்தக்க  ஒரு வாலிபர் சேலையால் தூக்கு போட்டு பிணமாக

அரசினர் மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு. 🕑 2022-04-09T11:37
www.maalaimalar.com

அரசினர் மாணவர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு.

தேனி:  தமிழ்நாடு முதலமைச்சர் பள்ளி மாணவ மாணவிகளின் வாழ்வினில் ஒளியேற்றிடும் வகையில் பல நல்ல திட்டங்களை வகுத்து மாணவ மாணவியர்களின் கல்வி தரம்

மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ராணுவ வீரர் கைது 🕑 2022-04-09T11:36
www.maalaimalar.com

மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய ராணுவ வீரர் கைது

குழித்துறை:குழித்துறையை அடுத்த இடைக்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார்.இந்த மாணவி

சூப் கடைக்காரர் எலிமருந்து தின்று தற்கொலை 🕑 2022-04-09T11:35
www.maalaimalar.com

சூப் கடைக்காரர் எலிமருந்து தின்று தற்கொலை

புதுச்சேரி:காலாப்பட்டு அருகே பிள்ளைச்சாவடி திருக்குளம் வீதியை சேர்ந்த டேவிட் ராஜன் (வயது 34).  இவரது மனைவி மஞ்சு. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

வார்டு மேம்பாட்டு பணிகளுக்காக கவுன்சிலர்களுக்கு ரூ.35 லட்சம் நிதி- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு 🕑 2022-04-09T11:33
www.maalaimalar.com

வார்டு மேம்பாட்டு பணிகளுக்காக கவுன்சிலர்களுக்கு ரூ.35 லட்சம் நிதி- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பு

பெருநகர சென்னை மாநகராட்சியில் தற்போது பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் டிஜிட்டல் லாக்கர் வாயிலாக தரவிறக்கம் செய்யும் வசதி உள்ளது. அதன்

மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி ரூ.7ஆயிரத்து 600 கோடி- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி 🕑 2022-04-09T11:29
www.maalaimalar.com

மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி ரூ.7ஆயிரத்து 600 கோடி- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி:தமிழக நகர்ப்புற நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பஸ்நிலையம் அமையும் பகுதியினை இன்று காலை

மதுகுடிக்க அழைத்து சென்று பிரபல ரவுடி வெட்டிக்கொலை 🕑 2022-04-09T11:29
www.maalaimalar.com

மதுகுடிக்க அழைத்து சென்று பிரபல ரவுடி வெட்டிக்கொலை

வானூர்:விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கோட்டக்குப்பம் போலீஸ் சரகம் நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. அவரது மகன் அபிஷேக் (வயது 23). இவர்

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் 🕑 2022-04-09T11:21
www.maalaimalar.com

தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

தனித்தன்மை பாதுகாப்பு   எங்களைப்பற்றி   தொடர்புகொள்ள   ஆலோசனைகள்   வலைத்தள தொகுப்பு   விளம்பரம் செய்ய   காப்புரிமை 2022, © Malar Publications (P) Ltd. |  Powered by Vishwak |  

load more

Districts Trending
திமுக   போர்   தொகுதி   சட்டமன்றத் தேர்தல்   தொழில்நுட்பம்   அதிமுக   பாஜக   ராணுவம்   பிராந்தியம்   தட்டுப்பாடு   ஏவுகணை தாக்குதல்   சமூகம்   கச்சா எண்ணெய்   வரலாறு   ஹார்முஸ் ஜலம்   போராட்டம்   விஜய்   எரிபொருள்   உலக நாடு   தொகுதி பங்கீடு   சந்தை   தேர்வு   சிகிச்சை   திரைப்படம்   காவல்துறை வழக்குப்பதிவு   திருமணம்   கருத்து விகடன்   வாக்கு   போர்ச்சூழல்   பொருளாதாரம்   தேர்தல் ஆணையம்   ஈரானிய   அச்சுறுத்தல்   மருத்துவமனை   சினிமா   வணிகம்   திமுக கூட்டணி   கிழக்கு நாடு   அரசியல் வட்டாரம்   காங்கிரஸ்   நீதிமன்றம்   அமமுக பொதுச்செயலாளர்   அதிபர் டொனால்டு டிரம்ப்   விளையாட்டு   அமெரிக்கா அதிபர்   ஐபிஎல்   திரையரங்கு   டிஜிட்டல்   தொண்டர்   இறக்குமதி   மேற்கு ஆசியா   மழை   நரேந்திர மோடி   எடப்பாடி பழனிச்சாமி   வெளிநாடு   போர் பதற்றம்   ஸ்டாலின்   வான்வழி தாக்குதல்   தமிழக அரசியல்   வாக்காளர்   பிரச்சாரம்   தொலைப்பேசி வாயில்   வர்த்தகம்   ராணுவம் தளம்   நகர்வு   அரசியல் கட்சி   கடற்படை   மாணவர்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   புகைப்படம்   தேர்தல் களம்   எக்ஸ் தளம்   கப்பல் போக்குவரத்து   ரூபாய் மதிப்பு   நட்சத்திரம்   கலைஞர்   பார்வையாளர்   சுதந்திரம்   வளைகுடா நாடு   மருத்துவம்   அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப்   பெட்ரோல்   வாட்ஸ் அப்   குடிமக்கள்   தயாரிப்பாளர்   விநியோகம் சங்கிலி   விலை உயர்வு   கொலை   மரணம்   அதிபர் மசூத்   சென்னை சூப்பர் கிங்ஸ்   காவல் நிலையம்   டிடிவி தினகரன்   மேற்கு ஆசியம்   மு.க. ஸ்டாலின்   சட்டமன்றத் தொகுதி   குற்றவாளி   சிவப்பு   ஆசிரியர்   அமித் ஷா  
Terms & Conditions | Privacy Policy | About us