கோபிசெட்டிபாளையத்தில் உள்ள 3 திரையரங்குகளில் நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்திற்கு தியேட்டர் முன்பதிவு துவங்கியுள்ளது
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 265 கன அடியாக உள்ளது.
நமது ஒவ்வொரு மொபைல் போனிலும் வைத்திருக்க வேண்டிய எண்களைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
மீன்சுருட்டி காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதிக்கு திடீர்நெஞ்சுவலி : ஆபத்தான நிலையில் அவசரசிகிச்சை பிரிவில் சிகிச்சை
ஓரிரு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மாணவர்கள் உருவாக்கிய மணற்சிற்பம்
திருத்தணி அருகே ஆந்திராவுக்கு லாரியில் கடத்த இருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழ் திரையுலகினர் கடும் உழைப்பாளிகள், மொழிக்கு மரியாதை தரவேண்டும் - ‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் பாராட்டு
அரியலூரில் டூவீலர் மெக்கானிக் வேலைக்கான இலவச பயிற்சிக்கு நேர்காணல் இன்று நடைபெறுகிறது.
உக்ரைன் ரஷ்ய போரில் இதுவரை மவுனமாக இருந்த இந்தியா முதல்முறையாக ரஷ்யாவை கண்டித்து உலகுக்கே அதிர்ச்சி கொடுத்திருக்கின்றது
திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தில் குருபெயர்ச்சியையொட்டி பந்தல் கால் நடப்பட்டது.
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தூய்மை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
இதழியலாளர்களிடம் இருந்து “கலைஞர் எழுதுகோல்” விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் முருகேஷ் அறிவித்துள்ளார்.
பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் விதமாக ஆபத்தான முறையில் பயணம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சொத்துவரி உயர்வை கண்டித்து 100க்கும் மேற்பட்டோர் பாஜக செய்தி தொடர்பாளர் திருப்பதிநாரயணன் தலைமையில் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
load more