தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றவர்களது விபரம் வெளியாகியது! இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானை பதவி நீக்கம் செய்ய அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த மூன்று (12.04.2022 வரை)நாட்களுக்கு வடக்கு மாகாணத்தின் பல
உக்ரைன் நாட்டை மிக விரைவாக கைப்பற்றி, கீவ் தலைநகரை மிக வேகமாக கைப்பற்றிவிடலாம் என்று ரஷிய அதிபர் புதின் நினைத்துவிட்டார். அது அவர் செய்த தவறு என்று
தாய்வான் கடற்கரை அருகே 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11.36 மணியளவில்
இஸ்ரேல் – டெல் அவிவ் நகர மையத்தில் நேற்றிரவு அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் 8 பேர்
தமிழக முதல்வர் மு. க. இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஸ்டாலின்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியில்
பாராளுமன்ற முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களை கலைப்பதற்காக பொலிஸாரால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை
கனடாவில் மான்களை தாக்கக்கூடிய விசித்திரமான மற்றும் தொற்று நோயான ஜோம்பி நோய் பரவி வருகிறது. கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மற்றும் சஸ்காட்வெசன் ஆகிய
உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை. அதனை அவன் எப்படி
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று காலை பதவிப்பிரமாணம் செய்யவிருந்தபோதும் அது அடுத்தவாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள்
இலங்கையின் நிதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி தொடர்ந்தும் பதவியேற்றுள்ளார் என இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று
பேரூந்துகளுக்கு ஏற்றப்படும் Auto Diesel மண்ணெண்ணெய் போன்ற துர்நாற்றத்தை வெளியிடுகிறது: கெமுனு தனியார் பேருந்துகளுக்கு நேற்றும் முந்தியும்
ஐபிஎல் கிரிக்கெட்டின் 16-வது லீக் ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து குஜராத் அணி களமிறங்கியது.
load more