வேற்று மாநில மக்கள், பொது மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஹிந்தியில் பேச வேண்டும் என்று அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழி
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏப்.10 முதல் தனியார் மையங்களில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று நடந்த கே. ஜி. எப்-2 படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் யாஷ் தமிழ் திரையுலகினர் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். கே. ஜி.
சென்னையில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். இவர் தனக்கு ஜாமீன்
சென்னை மாநகராட்சி பட்ஜெட் நாளை (9-ந்தேதி) மன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான மன்ற கூட்டம் 10 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற
அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சட்டபேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்
பெண் பத்திரிகையாளரை அவமதிக்கும் வகையிலான பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த வழக்கில், பாஜக உறுப்பினரும், நடிகருமான எஸ். வி. சேகர்
இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பழுதாக்கும் வேலையை பாஜக தலைமை தொடர்ந்து செய்கிறது என முதலமைச்சர் மு. க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இந்தியைத்தான்
வேற்று மாநில மக்கள், பொது மொழியாக ஆங்கிலத்தை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஹிந்தியில் பேச வேண்டும் என்று அமித்ஷா கூறியதற்கு கர்நாடக முன்னாள்
காலி மனை வரியும் 100 சதவீதம் உயர்த்தப்பட்டிருந்தது நகராட்சி நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக
புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என இந்திய ஹஜ்
சென்னை அண்ணா சதுக்கம்,மெரினா கடற்கரை சாலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் சென்று மருத்துவம் வழங்கும் நடமாடும் மருத்துவ வாகனங்களை
load more