இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தமிழகம் தப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரமே இன்னும் குறையாத நிலையில் கனடாவில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் முத்தம் தரக்கூடாது, கட்டிப்பிடிக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக சசிக்கலா உரிமை கோரியதை எதிர்த்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பவாரிய கொள்ளை கும்பலின் ஜெயில்தார் சிங்கை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாடு முதல்வரின் கிராமங்களில் 'இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை திட்டம்' இன்று துவங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் எரிபொருள் உள்ளிட்ட பலவும் விலை உயர்ந்துள்ளதால் கணிக்கப்பட்டதை விட விலைவாசி அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நகரங்களில் முடங்கி கிடந்த பொதுமக்களின் நடமாட்டம் மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்கள் திட்டம் மீண்டும் தொடங்கப்படுவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி சி31 ஸ்மார்ட்போனின் விற்பனை ஃபிளிப்கார்ட், ரியல்மி தளங்களில் நடைபெற்று வரும் நிலையில் இதன் விவரம் பின்வருமாறு...
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு எச்சரிக்கையுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
கோஸ்டாரிகாவில் சரக்கு விமானம் ஒன்று அவசரமாக தரையிரக்கப்பட்டபோது உடைந்து இரண்டு துண்டான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக எம்எல்ஏவுக்கு எதிராக செய்தி வெளியிட்டதால் 8 பத்திரிக்கையாளரை அரை நிர்வாணமாக நிற்க வைத்த காவல் ஆய்வாளர் குறித்த சர்ச்சை பெரும் பரபரப்பை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்ச்சியில் நித்யானந்தா இணையதள நேரலை வாயிலாக கலந்துக்கொண்டார்.
load more