மும்பை: நேற்று நடைபெறற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்த தொடரில்
அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதியாக கருப்பின பெண் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். நீதிபதி கேதன்ஜி பிரவுன் ஜாக்சனை
சென்னை; தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை
சென்னை: கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க நடமாடும் மருத்துவமனைகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்தநிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில்
சென்னை: மாவட்டங்களை இணைக்கும் சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ. வ. வேலு தெரிவித்துள்ளார்.
டெல்லி: இந்தியாவில் பல மொழிகள் பேசப்படுவது நாட்டின் பலவீனம் அல்ல என ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37ஆவது கூட்டம்
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில், சசிகலா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்யகோரிய ஓபிஎஸ், ஈபிஎஸ் தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று
மதுரை: இந்திய குழந்தைகளுக்கும், இந்திய மொழிகளுக்கும் மத்திய அரசு ஒருசேர அநீதி இழைத்துள்ளது என மதுரை எம். பி. சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் நிர்வாக பணிகளுக்காக தற்போதுள்ள சென்னை மாநகராட்சியின் 15 இடங்களை 22 ஆக உயர்த்த மாநகராட்சி
மும்பை: நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7.2% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ்வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் கூறியுள்ளார். அதே வேளை
சென்னை: அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடு விழா நடத்தியுள்ள தி. மு. க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
சென்னை: முதல்வர் ஸ்டாலினுடன் பாமக இளைஞர்அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தனது கட்சி எம்எல்ஏக்களுடன் சென்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தார்.
சென்னை: மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார்.
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் மருத்துவக்கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டமன்றத்தில் அமைச்சர்கள்
சென்னை: இஸ்லாமியர்கள், புனித ஹஜ் பயணம் செய்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக
load more