தனக்கு எயிட்ஸ் தொற்று உருவாக காரணமாக இருந்த கணவரின் குடும்பத்தினரை பழி வாங்க பெண் செய்த செயல் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்
மத்திய பிரதேசத்தில் தந்தையை கொன்று பழியை பக்கத்து வீட்டுக்காரர் மீது சுமத்திய சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு திட்டம் வெற்றிபெற்றால் திமுக காரணம் என்றும், இல்லாவிட்டால் பிறர்மீது திமுக பழிபோடுவதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கண்டனம்
இலங்கையை நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.
மருத்துவ படிப்புகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டிற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்கு திலகம் அணிந்து வந்த இந்து மாணவிகளை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சமீபத்தில் வெளியான நிலையில் இதன் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது.
முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி விட்டது
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இன்றைய (07.04.2022) நாளிதழ் மற்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.
தான் பெற்ற குழந்தைகளை கொல்வதற்காக உப்புமாவில் விஷம் வைத்து கொலை செய்ய முயன்ற தாய் ஒருவரின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறை, பெருஞ்சாணி அணை, சிவலோகத்தில் தலா 3 செ. மீ. மழை பதிவானது.
மாணவர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மும்பையில் பரவியதாக கூறப்படும் புதிய வகை “எக்ஸ் இ” கொரோனா தமிழகத்தில் பரவவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
load more