ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளை ஆராய்ந்து வருவதாக பினான்சியல் டைம்ஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது.
சிஎஸ்கே இனிமேல் தொடர் வெற்றிநடை போடும் என சாம் கரன் பேசியுள்ளார்.
மகேந்திரசிங் தோனி பயிற்சி திட்டத்தை மாற்றியமைத்துள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷை தனுஷ் லவ் பண்ணாரா என்று ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் போராடிய முஸ்கானை அல் கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி பாராட்டியதற்கு அவரது தந்தை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ஆம் தேதி
பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு வருமான வரித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முழு விவரம் உள்ளே...
கோவில் கணக்கு பார்ப்பதில் இரு பிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டதில் 9 பெண்கள் உட்பட 14 பேர் காயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தொழில் அதிபர் தனக்கு விதித்த நிபந்தனை பற்றி தெஹ்சீன் பூனாவாலா கூறியதை கேட்டு பலரும் முகம் சுளித்துள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டுமானப் பணிகள் 24 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.
ட்விட்டரில் தான் ஒரு நேரடி முதலீட்டாளர் என மீண்டும் ஆவணங்களை தாக்கல் செய்த எலான் மஸ்க்.
சீனாவைச் சேர்ந்த பெண் மோசடியாளர் ஒருவரிடம் கிரிப்டோகரன்சி பெயரில் ஆன்லைன் மூலமாக ரூ.81 லட்சம் பணத்தை சத்தீஸ்கரைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர்
இலங்கை பொருளாதார பிரச்சினையை தீர்க்க அதிபருக்கான பொருளாதார நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது
புதிய நிதியாண்டில் இதுவரை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏப்ரல் மாதத்தில் இதுவரை சுமார் 33 சதவீதம் பங்குகள் உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டில் ஊழியர்களுக்கு 9 சதவீதத்துக்கு மேல் சம்பள உயர்வு இருக்குமாம்... முழு விவரம் இதோ..
load more