சென்னையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதியின் பூட்டப்பட்ட வீட்டிற்குள் புகுந்து மூன்று நாட்கள் குடியும் கும்மாளமுமாக குடித்தனம் நடத்தியதோடு,
மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் தீப்பெட்டி ஆலைகளை மூடி, உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே திரைப்பட நகைச்சுவை நடிகர் லிட்டில் ஜான் மாரடைப்பால் நேற்று காலமானர். அல்லிநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த
ஏழைகளின் ஆசைகளை நிறைவேற்றும் கட்சி பாஜக என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பாஜக தொடங்கப்பட்டு 42ஆண்டு நிறைவையொட்டி டுவிட்டரில்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உலகின் மிகப்பெரிய முருகன் சிலை, கும்பாபிஷேகத்திற்கு பின் திறக்கப்பட்டது. புத்திரகவுண்டன்பாளையத்தில் உலகிலேயே மிக
ஜம்மு காஷ்மீரின் அவந்திப்புராவில் பாதுகாப்புப் படையினருடனான மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவந்திப்புரா அருகே டிராலில்
பாரதிய ஜனதா கட்சியின் தொடக்க நாளை முன்னிட்டு சென்னை தியாகராயநகரில் அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு பாஜக கொடியை ஏற்றி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கவனக்குறைவால் தடுப்பு சுவரின் மீது மோதி
"சொத்துவரி உயர்வை மனம் உவந்து செய்யவில்லை-முதல்வர்" சொத்துவரி உயர்வு தவிர்க்க முடியாதது - முதலமைச்சர் "83% மக்களை இந்த சொத்துவரி உயர்வு பாதிக்காது"
சென்னை நந்தம்பாக்கத்தில் வாகன சோதனையின் போது ஆட்டோ மோதி படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளரை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு நேரில் சென்று நலம்
சத்தியமங்கலம் புலிகள் சரணாலய வழக்கில் தீர்ப்பு சத்தி புலிகள் சரணாலய சாலையில் வாகனங்களுக்கான அனுமதி "இலகுரக வாகனங்களுக்கு இரவு நேரத்தில் அனுமதி"
சென்னை அடுத்த தாம்பரம் அருகே பள்ளிக்கு செல்லாமல் இளைஞர் உடன் ஊர் சுற்றியதாக மகளின் வாயில் தந்தையே பூச்சி மருந்து ஊற்றியதாக கூறப்படும் சம்பவம்
தமிழ்நாட்டில் 193 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மேலும் 23 இடங்களில் துணை மின்நிலையங்கள் அமைக்க நிலம் கையகப்படுத்தும்
2023ஆம் ஆண்டு இறுதியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும், அதன்மூலம் மேலும் அதிகமான முதலீடுகள் திரட்டப்படும் என்றும்
கோயம்புத்தூரில் உட்கட்சி பூசல் காரணமாக, பாஜக நெசவாளர் பிரிவு செயலாளாரை தாக்கி கத்தியால் குத்திய விவகாரத்தில் பாஜக பிரமுகர்கள் இருவர் உட்பட 4 பேர்
load more