உக்ரைனின் புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைகளுக்கு ஐ. நா. வில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கல்லூரி மாணவியை தத்து எடுத்து வளர்த்து ஆளாக்கியவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பச்சிளம் சிசுவை வீசிச் சென்ற பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவிலில் ஐந்து லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மாவட்ட குற்றப்பிரிவு டி. எஸ். பி. அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சண்டிகாரை கோரும் விவகாரத்தில், பஞ்சாப்பை கண்டித்து அரியானா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள கல்லூரியில் தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் உட்கட்சி தேர்தலில் போட்டியிடக் கூடாது எனக் கூறி, பாஜக உறுப்பினரை, அக்கட்சியினரே சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை
load more