பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது .
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் வெங்கடேஷ் ஐயரும், நடிகை ப்ரியங்கா ஜவால்கரும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.
விவசாயியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற கொலையாளி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்
நெல்லை டவுண் கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம்
தோனி அதிருப்தியை வெளிப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் நவராத்திரி விழாவின்போது கறிக் கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவு குறித்து சர்ச்சை.
அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதியை சொல்லி திட்டியதாக வெளியான விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர்
வாத்தி படத்தின் இயக்குநர் வெங்கி அட்லுரியை வாழ்த்தி ட்வீட் செய்துள்ளார் தனுஷ்.
மானாமதுரை அருகே இறந்த தனது வளர்ப்பு நாய்க்காக சிலை வைத்து தெய்வமாக வழிபடும் முதியவர் குறித்த செய்தி தொகுப்பு தான் இது.
பாஜகவின் ஸ்தாபகர் தினமான இன்று அக்கட்சி பல்வேறு செயல்திட்டங்களை முன்னெடுத்துள்ளது.
எலான் மஸ்க் 9.2% ட்விட்டர் பங்குகளை வாங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து டோஜ்காயினின் விலையானது 10% உயர்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே, நேற்று நள்ளிரவு சிமொண்ட் லோடு ஏற்றி சென்ற லாரி திடிரென தீப்பற்றி எரிந்தது.
"பொய் வழக்கு போடுவதில் திமுக நம்பர் ஒன்'' என, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி குற்றம் சாட்டி உள்ளார்.
கோவையில் பிறந்து பத்து நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை மர்ம நபர்கள் கட்டைப்பையில் வைத்து வீசிச் சென்றுள்ளனர்.
load more