அவுட்டு காய் வெடித்து யானை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கோவை தாணிக்கண்டி வனப்பகுதியில் தமிழக வனத்துறை சிறப்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூரில் சுட்டெரிக்கும் கோடை வெயில்.... வேலூரா வெயிலூரா.... தவிக்கும் பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தீர்க்க பழரசங்களை நாடி செல்லும் மக்கள்...
டாடா நிறுவனத்தின் புதிய மின்சார காருக்காக மின்சார வாகன பிரியர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்
ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தது இதுவே முதல்முறை.
சீமைக் கருவேலம் மரங்களை படிப்படியாக 10 ஆண்டுகளில் முழுமையாக அப்புறப்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்
அறுவை சிகிச்சைக்காக நடிகர் பிரபாஸ் அமெரிக்கா சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் பெட்ரோல்-டீசல் விலை தினம் தினம் அதிகரித்து வருகிறது. இன்றும் பெட்ரோல், டீசல் விலையை பெட்ரோலிய நிறுவனங்கள் 80 காசுகள் உயர்த்தியுள்ளன.
தெலங்கானா மாநிலத்தில் கஞ்சாவுக்கு அடிமையான 15 வயது மகனை மீட்கும் நடவடிக்கையாக, கண்களில் மிளகாய் பொடி போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக
இந்தியா மட்டுமல்லாது பல்வேறு உலக நாடுகளிலும் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகவுள்ளது.
கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக கைது செய்யப்பட்ட ஆயுதப்படை காவலர் கணேஷ்குமார் சஸ்பெண்ட - கோவை கமிஷனர் பிரதீப்குமார் அதிரடி
26 வயதாகும் ராஷ்மிகா மந்தனாவை இன்ஸ்டாவில் 29.9 மில்லியன் பேர் பாலோ செய்கிறார்கள்.
சட்டத்தைப் பின்பற்றாத தனியார் தொழிற்சாலைகளை மூடும்போது, சட்டத்தை மீறும் உள்ளாட்சி அமைப்புகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது
சல்மான்கான், தனது பாதுகாவலர் நவாஸ் சேக்குடன் சேர்ந்து பத்திரிகையாளர் ஒருவரை மிரட்டியதாகவும் அவரது செல்போனை பறித்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
ஈரோடு மாவட்டம் டி. என். பாளையம் அருகேயுள்ள துறையம்பாளையம் கிராமத்தில் இறந்து போனதாக அடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அவதூறு வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத பிரபல சினிமா இயக்குனர் ஆர். கே. செல்வமணிக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்
load more