மன்னார்குடி:-தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மன்னார்குடியில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில்
நன்னிலம்:-பேரளம் அருகே பட்டாசு கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பட்டாசு கடைதிருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே
முத்துப்பேட்டை:-முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் அலுவலகத்தில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்
கோட்டூர்:-இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் தூக்குப்போட்டு பட்டதாரி பெண் தற்கொலை செய்து கொண்டார். கோட்டூர் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம்
வடுவூர்:-வாஞ்சூர் கிராமத்தில் ரூ.8 லட்சத்தில் நடந்த சிமெண்டு சாலை அமைக்கும் பணியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு செய்தார். சிமெண்டு
திருவாரூர்:-சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என திருவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.அ.தி.மு.க.
திருவாரூர்:-மாநில நிதிக்குழு மானிய நிதியை ஊராட்சிகளுக்கு ஒவ்வொரு மாதமும் விடுவிக்க வேண்டும் என திருவாரூரில் நடந்த ஊராட்சி மன்ற தலைவர்கள்
நீடாமங்கலம்:-திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் இருந்து திருப்பூருக்கு அரவைக்காக 2 ஆயிரம் டன் நெல் அனுப்பி வைக்கும் பணி நேற்று நடந்தது.
நீடாமங்கலம்:-நீடாமங்கலம் ரெயில்வேகேட் மூடப்பட்டதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சரக்கு
மன்னார்குடி:-மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்
கடலூர்ஆர்ப்பாட்டம்சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்பப்பெற வலி யுறுத்தியும் கடலூர் வடக்கு, தெற்கு,
தேனி: தேனி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்தவர் முனியசாமி (வயது 81). இவர் தனியாக வசித்து வந்தார். வயது முதுமை மற்றும் தனிமை காரணமாக கடந்த 31-ந்தேதி இவர்
சின்னசேலம், சின்னசேலம் வழியாக காரைக்கால் -பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் 2 விருத்தாசலம்-சேலம் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனை
திருவலம்வேலூர் மாவட்டம், மேல்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகம் சரிவர
வாய்மேடு:தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் பங்குனி திருவிழாவையொட்டி பக்தர்கள் மீது வாழைப்பழம் வீசும் திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர்
load more