கோவையில் காதல் மனைவியை கணவனே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே பதநீர் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தில் பள்ளியை நடத்தி வரும் கிராம மக்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
எந்த சமூகம் பெண்களை மதிக்கிறதோ அந்த சமூகம்தான் வளர்ச்சி பெறும் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுறுத்தியுள்ளார்.
வேலூரில் கஞ்சா வியாபாரம் தலைவிரித்தாடுகிறது. கட்டுக்குள் கொண்டுவர தூக்கத்தை இழந்துதவிக்கும் போலீசார் நிலைமை என்ன ?
காதலிப்பது குறித்து அக்கம் பக்கத்தினர் தவறாக பேசியதால் மணமுடைந்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை
மிகவும் பாதுகாப்பான தளம் எனச் சொல்லப்படுபவைகூட ஹேக்கர்களால் ஆக்கிரமிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
ஹைதராபாத் நட்சத்திர ஓட்டலில் நடந்த பப் பார்டியில் போதை பொருட்களை பயன்படுத்தியதாக திரை பிரபலங்கள் உள்பட 144 பேரை போலீஸார் பிடித்து விசாரணை
கணவரை கடத்தி மனைவியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் கடைபிடிக்கப்படும் நடைமுறையால் அழகர் சிலை பாதிக்கப்படும் என பட்டர்கள் கூறுகின்றனர்.
கேஎஸ் மற்றும் பால் விலை உயர்வு காரணமாக தமிழகம் முழுவதும் டீ, காபி விலைகள் உயர்கிறது.
இப்படியே போனால் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, இந்தியாவிலும் ஏற்படுமா ?
மூத்த குடிமகன்களுக்கான ரயில் கட்டணச் சலுகை நிராகரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் கட்டணச் சலுகையைக் கொண்டு வாருங்கள் என்று மதுரை எம். பி. சு.
வாடிக்கையாளர்கள் தேவையில்லாத QR கோடை ஸ்கேன் செய்தால் வங்கி கணக்கில் வைத்திருக்கும் பணம் பறிபோய்விடும் என எஸ்பிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது.
விஜய் கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சிகளுக்கு நேர்காணல் அளிப்பதில்லை. இந்நிலையில் சுமார் 10 பத்தாண்டுகளுக்கு பிறகு பீஸ்ட் தொடர்பாக தற்போது
load more