மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1400 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து மீண்டும் அறுபதாயிரத்தைத் தாண்டியுள்ளது. இந்தியாவுக்குக் குறைந்த விலையில் கச்சா
இலங்கையில் அனைத்து கட்சி அமைச்சரவை அமைக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு அமைச்சரவையில் அனைத்து கட்சியினரையும் இணைத்து கொள்ள அதிபர் நடவடிக்கை
எச்டிஎப்சி நிறுவனத்தை எச்டிஎப்சி வங்கியுடன் இணைக்க அதன் இயக்குநரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு பத்து
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், அந்நகரில் வாழும் 2 கோடியே 60 லட்சம் மக்களுக்கு கோவிட் பரிசோதனை செய்ய
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலையொட்டிய கடல் பகுதி 2-வது நாளாக சில மீட்டர் தூரம் உள்வாங்கியதால் கடலில் இருந்த சிறிய பாறைகள் மற்றும் மணல்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களுக்கு தேவைக்கு ஏற்ப படிப்படியாக பணி வழங்க நடவடிக்கை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
ரஷ்யாவின் கோர தாக்குதலால் உக்ரைனின் புச்சா ( Bucha) நகரில் சாலைகள் தோறும் அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் சிதறிக் கிடக்கும் கோரக் காட்சிகள்
இலங்கையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்த்தனே பதவி ஏற்றுக் கொண்டார் புதிய நிதியமைச்சராக அல் சப்ரி பொறுப்பு ஏற்பு
நீலகிரி மாவட்டம் தூதூர்மட்டம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் பல மீட்டர் தூரம் ஒரு கார் பறந்து வந்து விழுந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. 2
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே பேருந்துகள் சரியான நேரத்துக்கு இயக்கப்படாததை கண்டித்து தொண்டாமுத்தூர் - நரசிபுரம் சாலையில்
ஆந்திராவில் உருவாக்கப்பட்ட 13 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிகளை நியமித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் 13
தேர்தலுக்கு உரிய முக்கியத்துவத்துடன், 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவத் துவங்கி உள்ளதால், பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சிகளை இறக்குமதி செய்ய மிசோரம் அரசு மீண்டும் தடை
அமெரிக்காவில் நடைபெற்ற கிராமி விருதுகள் வழங்கும் விழாவின் போது ஒளிபரப்பப்பட்ட வீடியோ ஒன்றில் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அனைவரும் தங்களால்
புதுச்சேரியில் ஆட்டோக்களுக்கான FC கட்டணம் எனப்படும் புதுப்பிக்கும் தொகை உயர்த்தப்பட்டதை கண்டித்து, ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
load more