பெருவாயல் ஊராட்சியில் 100 நாள் திட்ட பணியாளருக்கு அட்டை வழங்கங்கப்பட்டது.
புதுக்கோட்டை அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பக்தர்களை பரவசப்படுத்திய தீ மிதித்தல் திருவிழா.
இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்.
திருவாரூர் அருகே கோவில் திருவிழாவில் தலைமை காவலர் மீது பீர் பாட்டிலால் தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.
இராமநாதபுரம் அருகே பசும்பொன் ரயில்வே கேட்டில் கஞ்சா எண்ணெயை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கனமழை பெய்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சொத்துவரியை 150 சதவீதம் வரை உயர்த்தி மக்களை தி. மு. க., வஞ்சித்துள்ளது என போடியில் ஓ. பி. எஸ்., புகார் எழுப்பினார்.
தேவதானப்பட்டி அருகே கோவில் திருவிழாவில் தொழில் போட்டியில் மீன்வியாபாரி குத்திக் கொல்லப்பட்டார்.
இராமநாதபுரத்தில் ரூ. 1.5 கோடி மதிப்பிலான வைர கற்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அவினாசியில் போலி கிளினிக் கண்டறியப்பட்ட நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளதாக, சுகாதாரதுறையினர் தெரிவித்துள்ளனர்.
அனைத்து டிஜிட்டல் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை ஒரே தளத்தில் ஒன்றிணைக்க டாடா குழுமத்தின் சூப்பர் செயலி Tata Neu அறிமுகமாகிறது
சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தாய்மாமன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூரைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஏலாக்குறிச்சிக்கு தவக்கால திருப்பயணம் மேற்கொண்டனர்.
புதுச்சத்திரத்தில் நாளை குழந்øதைகளுக்கான மாற்றுத்திறன் தன்மை அளவீடு செய்ய, சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
தேனியில் நடந்த அ. தி. மு. க., ஆலோசனை கூட்டத்தில் சசிகலா . தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்கவேண்டும் வலியுறுத்தப்பட்டது.
load more