கும்மிடிப்பூண்டி அருகே லாரியில் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியில் வ. வே. சு. அய்யர் பிறந்த தின விழா கொண்டாட்டம்
தஞ்சை மாநகராட்சி சார்பில் சாலைகள் விரிவாக்கம் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கவும், மனமகிழ்ச்சி ஏற்படுத்தவும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
பூந்தமல்லி அருகே மோட்டார் சைக்கிள் திருட வந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தார்.
எர்ணாவூர் பகுதியில் வழக்கறிஞர் மீது ரவுடி கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போஸ்லே மராட்டியப் பேரரசுக்கான அடித்தளங்களை அமைத்தவர்
இந்திய சமூக சீர்திருத்தவாதி, பெண்ணியவாதி மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் கமலாதேவி சட்டோபாத்யாய் பிறந்த நாளின்று
தமிழகத்தில் திமுக தேர்தல் வாக் குறுதியாக பதவியேற்றவுடன் 5 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வதாக தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது.
பள்ளி தேர்வுகள் குறித்தான வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்று கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வேண்டுகோள்
வன்முறை செயலில் ஈடுபடும் விஜய் ரசிகர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
வாஷிங்டன் இர்விங் அமெரிக்காவை சேர்ந்த சிறுகதை எழுத்தாளர்,கட்டுரையாளர், வரலாற்றாசிரியர். அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார்
பொ. மல்லாபுரம், காரிமங்கலம் பேரூராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு கோரி விண்ணப்பிக்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
14 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஏப்.16-ந்தேதி தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது
தர்மபுரியில் வரும் 8ம் தேதி கழிவு செய்யப்பட்ட தீயணைப்பு ஊர்தி உபகரணங்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
load more