tamonews.com :
தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை – பொலிஸ் அரணை உடைக்க  முயலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை – பொலிஸ் அரணை உடைக்க முயலும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

மாதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

மாதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை

கலேவெல-மாதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் மாதிபொல

தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை – பொலிஸ் அரணை உடைக்க  முயலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை – பொலிஸ் அரணை உடைக்க முயலும் ஆர்ப்பாட்டக்காரர்கள்

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம்  செய்ய பாராளுமன்றத்தில்

இலங்கை மக்களுக்கு 3 லட்சம்  டன் அரிசி அனுப்ப  தயாராகும் இந்தியா 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

இலங்கை மக்களுக்கு 3 லட்சம் டன் அரிசி அனுப்ப தயாராகும் இந்தியா

இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக 40 ஆயிரம் டன் அரிசி

ஊரடங்கு வேளையில் யாழில் செய்தியாளர்  சந்திப்புக்கு தடை 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

ஊரடங்கு வேளையில் யாழில் செய்தியாளர் சந்திப்புக்கு தடை

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பு எதுவும் நடத்த முடியாது என்று யாழில் பொலிஸார் ஊடகவியலாளர்களிடம்

இன்று  பிற்பகல் 3.30ற்கு  சமூக வலைதளங்கள் மீண்டும் வழமைக்கு 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

இன்று பிற்பகல் 3.30ற்கு சமூக வலைதளங்கள் மீண்டும் வழமைக்கு

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு

ஊடுருவப்பட்டது கோட்டாபயவின் உத்தியோகபூர்வ இணையதளம் 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

ஊடுருவப்பட்டது கோட்டாபயவின் உத்தியோகபூர்வ இணையதளம்

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இணைய ஊடுருவிகள்

மதுபானசாலைக்கு முன்பாக ஊரடங்கு அமுலிலிருந்த நேரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு! மூவர் காயம் 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

மதுபானசாலைக்கு முன்பாக ஊரடங்கு அமுலிலிருந்த நேரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு! மூவர் காயம்

வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள மதுபானசாலைக்கு முன்பாக ஊரடங்கு அமுலிலிருந்த நேரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில்

ஜனாதிபதி மாளிகை அருகே மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்மாற்றி மீது ஏறி ஒருவர் உயிரிழந்தார் 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

ஜனாதிபதி மாளிகை அருகே மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்மாற்றி மீது ஏறி ஒருவர் உயிரிழந்தார்

மிரிஹானவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு அருகில் மின்மாற்றியில் ஏறி போராட்டம் நடத்திய 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நாமலின் மனைவி நாட்டை விட்டு வெளியேறினார் ! 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

நாமலின் மனைவி நாட்டை விட்டு வெளியேறினார் !

அமைச்சர் நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி ராஜபக்ச மற்றும் அவரது பெற்றோர்கள் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எழுந்துள்ள

அனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் விடுமுறை! 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

அனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் விடுமுறை!

அனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் நாளை முதல் பாடசாலை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18 ஆம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரைத் தாக்குதல்! 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரைத் தாக்குதல்!

ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள போதிலும் பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்களால் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம்

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹிருணிகா 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஹிருணிகா

பல முகநூல்களின் தவறாக வரும் பதிவின் விளக்கம் இந்த பொலிஸ் அதிகாரி ஹிருணிகா அவர்களின் தந்தையாரது நெருங்கிய நண்பர் ஆவார் ஆகவே இவ் பொலிஸ் அதிகாரி ஒரு

பிரதமர் பதவியில் இருந்து  விலகுகிறார் மஹிந்த 🕑 Sun, 03 Apr 2022
tamonews.com

பிரதமர் பதவியில் இருந்து  விலகுகிறார் மஹிந்த

சில மணி நேரங்களில் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தென்னிலங்கையின் பிரபல ஊடகமான டெய்லி மிரொர்

load more

Districts Trending
தீபாவளி பண்டிகை   அதிமுக   திமுக   மருத்துவமனை   மாணவர்   சமூகம்   விஜய்   திரைப்படம்   பயணி   பள்ளி   பாஜக   மு.க. ஸ்டாலின்   உச்சநீதிமன்றம்   சிகிச்சை   நீதிமன்றம்   சுகாதாரம்   பலத்த மழை   பிரதமர்   இரங்கல்   கூட்ட நெரிசல்   வேலை வாய்ப்பு   பொருளாதாரம்   தவெக   காவல்துறை வழக்குப்பதிவு   நடிகர்   கூட்டணி   தேர்வு   வெளிநாடு   சிறை   தொழில்நுட்பம்   முதலீடு   நரேந்திர மோடி   சினிமா   விமர்சனம்   போராட்டம்   பாடல்   ஓட்டுநர்   தொகுதி   வடகிழக்கு பருவமழை   தண்ணீர்   போர்   வணிகம்   கரூர் கூட்ட நெரிசல்   சந்தை   மருத்துவர்   தீர்ப்பு   முதலமைச்சர் கோப்பை   மாவட்ட ஆட்சியர்   எம்எல்ஏ   சொந்த ஊர்   துப்பாக்கி   டிஜிட்டல்   காரைக்கால்   இடி   பட்டாசு   மொழி   விடுமுறை   கட்டணம்   கொலை   சபாநாயகர் அப்பாவு   ராணுவம்   காவல் நிலையம்   மின்னல்   பிரச்சாரம்   வாட்ஸ் அப்   கண்டம்   ஆசிரியர்   சட்டமன்ற உறுப்பினர்   பி எஸ்   சட்டமன்றத் தேர்தல்   பேஸ்புக் டிவிட்டர்   மற் றும்   இஆப   பார்வையாளர்   எதிர்க்கட்சி   தமிழகம் சட்டமன்றம்   சென்னை வானிலை ஆய்வு மையம்   சமூக ஊடகம்   இசை   நிவாரணம்   ராஜா   ஸ்டாலின் முகாம்   தெலுங்கு   பில்   மாணவி   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   புறநகர்   மருத்துவம்   அரசு மருத்துவமனை   வர்த்தகம்   தங்க விலை   இருமல் மருந்து   உதவித்தொகை   கடன்   எடப்பாடி பழனிச்சாமி   எட்டு   சட்டவிரோதம்   சிபிஐ விசாரணை   பாமக   உதயநிதி ஸ்டாலின்  
Terms & Conditions | Privacy Policy | About us