இஸ்லாமிய புனித பண்டிகையான ரமலான் மே மாதம் கொண்டாடப்படும் நிலையில் நாளை நோன்பு தொடங்க உள்ளது.
திருப்பதி கோவிலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட வெளிநாட்டு நாணயங்களை ஏலத்தில் விட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தில் முதல்வர் மீது நம்பிக்கை உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் டெல்லி பயணம் குறித்து எதிர்கட்சிகள் விமர்சனம் செய்த நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார்.
டெல்லியில் திமுக அலுவலகம் திறப்பு விழாவின் போது திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் விலையுயர்ந்த செல்போன் திருடு போய்விட்டதாக
பரமக்குடியில் சசிக்கலா ஆதரவாளர் காருக்கு தீ வைத்த வழக்கில் அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் திடீரென திருச்செந்தூர் கடல் உள்வாங்கிய நிலையில் இன்று மீண்டும் திருச்செந்தூர் கடல் உள்வாங்கி இருப்பது பெரும்
சென்னையில் பேருந்து நிலையம் அருகே திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மான நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தை கலைக்க இம்ரான்கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு 36 மணி நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைநகர்
நேற்று விஜய்யின் பீஸ்ட் ட்ரெய்லரை வெளியிட்ட திரையரங்கை ரசிகர்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கல்வி ஆண்டில் மட்டும் 415 பள்ளிகள் மூடப்படும் அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இடம் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது
சமீபத்தில் சொத்துவரி 25 சதவீதத்தில் இருந்து 150 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்
load more