சென்னை: தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை இந்த ஆண்டு இறுதித் தேர்வு நிச்சயம் நடைபெறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். 1 முதல்
உக்ரைன் தலைநகர் கீவ்வில் இருந்து ரஷிய படைகள் வெளியேறிய நிலையில், கண்ணி வெடிகள் புதைத்து வைத்திருக்கலாம் என மக்கள் பீதியடைந்துள்ளனர். உக்ரைன் மீது
கீவ் அருகில் உள்ள புச்சா நகரில் கொல்லப்பட்ட உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்த நிலையில், ஒரே இடத்தில் சுமார் 300 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன.
குமரி: நாகர்கோவில் அருகே மருத்துவர் ஜலஜாதேவகுமாரி வீட்டின் பூட்டை உடைத்து 92 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டில் இருந்த ரூ.1.5
சென்னை: பெட்ரோல் லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து 108.96 ஆகவும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ 99.04 ஆகவும் விற்பனையாகிறது. இந்தியாவில் கடந்த 2017
பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடைபெறுவதை முன்னிட்டு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வெல்வதோடு முதல் வெற்றியை ருசிக்க வேண்டும் என்ற நிலையுடன் பஞ்சாப் அணியை எதிர்கொள்ளும். ஐ. பி. எல் 20 ஓவர் கிரிக்கெட்
விபத்தில் பலியான அனைவரும் புலியூரை சேர்ந்த பெண்கள். அவர்களின் உடல்கள் புலியூர் கிராமத்தில் இன்று மாலை ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
டீசல் விலை உயர்வால் ஒவ்வொரு ஆழ்துளை கிணறு அமைக்கும் போதும் எங்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்படுகிறது. திருச்செங்கோடு: மானிய
ஆசிரியையின் வலையில் வீழ்ந்த 3 மாணவர்களையும் போலீசார் மீட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் இஸ்லாமாபாத்தில் 144-ந் தேதி தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக உரிமைக்காகவே டெல்லி சென்றேன் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார். கோரிக்கை வைத்தால் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை என் மீது
புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நியமன ஆணை கடிதங்கள் தலைமை கழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. சென்னை: அ. தி. மு. க. வில் அமைப்பு தேர்தல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகர் ஆசாத் குவைசரை நீக்க தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நம்பிக்கை
திருச்செந்தூரில் திடீரென கடல் உள்வாங்கியதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருச்செந்தூர்: திருச்செந்தூர்
load more