கும்மிடிப்பூண்டி அருகே பாம்பு கடித்து இளம்பெண் பலியானது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கும்பகோணம் ராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா
குமரியில் 2.0 ஆப்ரேஷன் தொடங்கிய நிலையில் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காவல்துறை சார்பில் பேரணி நடைபெற்றது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயிலில் பொங்கல் படையல் செய்ய திருக்கோயில் நிர்வாகம் அனுமதி
திருத்தணி அருகே பூனிமாங்காடு கிராமத்தில் இயக்கி வரும் அரசு அங்கன்வாடி மையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் படுகாயம்
குமரி வந்த ரெயிலில் 25 கிலோ குட்காவை பறிமுதல் செறிக போலீசார் கடத்தல் நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
30 ஆயிரம் மதிப்புள்ள கீழே கிடந்த செல்போனை நேர்மையுடன் எடுத்துக் கொடுத்த பள்ளி மாணவருக்கு காவல்துறையினர் பாராட்டு
பாகிஸ்தானில் பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளதால் அரசியல் நெருக்கடி நிலவுகிறது
ராஜஸ்தானில் டாக்டர் அர்ச்சனா சர்மா தாக்கப்பட்டதை கண்டித்து, இன்று ஒரு நாள் நாடு முழுவதும் தனியார் மருத்துவமனைகள் ஸ்டிரைக் அறிவித்துள்ளன.
திருவிடைமருதூர் அருகே பணத் தகராறில் முதியவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தாயைக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து இராமநாதபுரம் நீதிமன்றம் தீர்ப்பு.
அரியலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்து சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று
இராமநாதபுரம் அருகே கீழக்கரையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.
தமிழக அரசின் முடிவு. ஏழை மக்களுக்கு பாதிப்பு- நகரப்பகுதிகளில் வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது நியாயமற்றது-அன்புமணி ராமதாஸ்
தமிழகத்தில் சொத்து வரி உயர்வு வெறும் ட்ரைலர்தான்; இனிவரும் காலங்களில் மக்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கிறது என்று, எதிர்க்கட்சித் தலைவர்
load more