பால், கியாஸ் விலை உயர்வின் காரணமாக அதனை சமாளிக்க முடியாமல் டீ மற்றும் காபி விலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு அதிகபட்ச வெயில் அளவு கடந்த மார்ச் மாதத்தில் பதிவாகியுள்ளது என தகவல்.
உதகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சுற்றுலா வாகன ஓட்டிகள், வாகன ஓட்டுனர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் இன்று திருவொற்றியூர் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததால் அவர்
நூல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
பீஸ்ட் படத்தின் கட் அவுட்டிற்கு விஜய் ரசிகர்கள் சிலர் பால் அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தமிழகத்தில் மா நகராட்சி மற்றும் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி விகிதங்களை 25% முதல் 150 வரை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்ப சலனத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல்.
ஐதராபாத்தில் போக்குவரத்து போலீஸார் விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
ஜியோமி நிறுவனம் ஜியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோவை அருகே கடந்த இரண்டு மாதங்களில் யானைகளின் உயிரிழப்பு அதிக அளவில் பதிவாகியுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 9 யானைகள் பல்வேறு காரணங்களால்
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை புதூர் நாடு அருகே செம்பரை பகுதியில் மினி வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வரும் 11 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை 50 சதவீதம் குறைவாக உள்ள பொறியியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுககள் தொடங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து உள்ள நிலையில் சென்னை கோவை செங்கல்பட்டு ஈரோடு கன்னியாகுமரி திருப்பூர் உள்பட ஒருசில நகரங்களில்
load more