இலங்கையில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் தேவைக்கேற்ப, முதலில் உதவி செய்தது இந்திய அரசாக தான் இருக்கும் என த. மா. க. தலைவர் ஜிகே வாசன் பேட்டி
இளம்பெண்ணை கடத்திய பள்ளி தோழியின் அப்பா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தீமிதி திருவிழாவிற்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற தலைமை காவலரை, மது போதையில் இருந்த ஒருவர் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முதல் தற்போது வரை ஏதேனும் ஒரு காரணங்களால் தினசரி பரபரப்புக்குள்ளாகி
தமிழக அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் ஏற்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டெல்லி, பஞ்சாபில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி அடுத்து குஜராத் மாநிலத்திற்கு குறி வைத்துள்ளது.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
ராஜ கண்ணப்பனை இலாக்கா மாற்றியதற்கு பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
ஜெய்ப்பூரில் பெண்கள் நல மருத்துவர் தற்கொலை செய்து கொண்டதால் திண்டுக்கல் மருத்துவமனைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டன.
திருப்பத்தூரில் விவசாயி ஒருவர் அதிகாலை என நினைத்து நள்ளிரவில் கீரை, காய்கறிகளை விற்பனை செய்த சம்பவம் அனைவரையும் ரசிக்க வைத்தது.
என்னைக் கொல்லை முயற்சி நடக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் என்று இம்ரான் கான் பேச்சு.
பஞ்சபூத திருத்தலங்களில் நீர் ஸ்தலமாகவும், திருச்சி திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோவில் விளங்குகிறது.
குறிச்சி பகுதியில் கல்லூரி மாணவர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நடந்த விபத்து வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுகவின் அண்ணா கருணாநிதி அறிவாலயம் அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு புதுச்சேரிக்கான வானிலை முன் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
load more