கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள கொண்டயம் பாளையத்தில் வாரி மெடிக்கல் அகடமி என்ற பெயரில் நீட் தேர்வுக்கான கோச்சிங் சென்டர் கடந்த இரண்டு
உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் 1997-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட திரைப்படம் மருதநாயகம். இந்த திரைப்படத்தை கமல்ஹாசன் தனது லட்சிய
இந்திய கிரிக்கெட் அணி 1983ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பை தொடரை வென்றது. அதன்பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு 2011ஆம் ஆண்டு இந்திய அணி மீண்டும் உலகக்
சொத்துவரி உயர்வு போல் பல பம்பர் பரிசு காத்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளும் கட்சியை கிண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர்
தொழிற்கல்வியைக் கட்டுப்படுத்தும் உயர் கல்வி அமைப்பான ஏஐசிடிஇயின் விதிமுறையால் 220 தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்
சென்னையில் நேற்று தங்கம் விலை 22 காரட் 4 ஆயிரத்து 825க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் விலை ரூபாய் 38 ஆயிரத்து 600க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ளது. 2001 - 2006
சியூஎட் (CUET) எனப்படும் கல்லூரி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மத்தியப்
நாம் தமிழர் கட்சியின் சீமான், திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது திடீரென மயங்கி விழுந்தார். இதனைத்தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ் மூலம்
சென்னை, பெரவள்ளூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த காப்பக நிர்வாகி இசபெல் என்பவரின்
பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் ஜிம் கேரியை கண்ணத்தில் அறைந்தார். அந்தச் சம்பவம் பெரும் பரப்பரப்பை
சென்னை கொடுங்கையூர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி வந்து சிலரிடம் போதை மாத்திரைகளை வாங்கி செல்வதாக கொடுங்கையூர் போலீசாருக்கு தேசிய
சுதந்திர போராட்ட தியாகிகளை போற்றிடும் வகையிலும், வ. உ. சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரை இன்றைய தலைமுறையினர் அறிந்திடும்
தன்னிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 16 வயது சிறுமியை பெண் ஒருவர் பாலியல் தொழில் தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச்
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குருக்களையம்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (40). இவருக்கு திருமணமாகி சுபாஷினி (29) என்ற மனைவியும், 5 வயதில்
load more