மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி நேற்று நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில்
லங்கா ஐ. ஓ. சி. நிறுவனத்திடம் இருந்து உரிய நேரத்தில் 6 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் கிடைக்காவிட்டால் இன்று 16 மணிநேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம்
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் ஊடாக இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளை வழங்க இந்திய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக
இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து உழைக்க வேண்டிய தருணம் –இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. 5
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பத்திரிகைக்கான காகிதாதிகள், அச்சுப் பொருள்கள் மற்றும் எரிபொருள் விலைகள் வெகுவாக
விலை உயர்வைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் சனிக்கிழமை காலை போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது. உங்களுக்கு உல்லாச வாழ்வு, எங்களுக்குப்
பிரதான பரீட்சைகளைத் திட்டமிட்டவகையில் நடத்துவதற்குத் தேவையான காகிதாதிகள் கையிருப்பில் உள்ளன என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன
வடக்கு மாகாணத்துக்கு உட்பட்ட மருத்துவமனைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 210 தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதேவேளை வடக்கு மாகாண
நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் பல இடங்களில் வலுவடைந்து வருகின்றன. இந்தநிலையில்
மிரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் இல்லத்துக்கு, பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழவினர் இன்று திடீரென விஜயம் செய்தனர். நேற்று
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படும் சிமெந்து மூடையின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிமெந்து மூடை ஒன்றின்
மிரிஹான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான விசாரணைகள் குற்றத் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
load more