ஸ்ரீ கோமளவல்லி தாயார் சமேத ஸ்ரீ யதோக்தகாரி பெருமாள் திருதேர் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
பொன்னேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுடன் காவல்துறையினர் கலந்துரையாடி மாணவர்கள் தீய பழக்கங்களில் ஈடுபட மாட்டோம் என உறுதியேற்பு.
தென்காசி மாவட்ட அணைகளில் இன்றைய (31.03.2022) நீர்மட்டம் நிலவரம்.
காளப்பனஹள்ளி அருகே வீட்டில் பதுக்கி வைத்த 500 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் ஒருவரை கைது செய்தனர்.
தொப்பூர் கணவாயில் முன்னால் சென்ற லாரி மீது டேங்கர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 டிரைவர்கள் படுகாயமடைந்தனர்.
தர்மபுரி அருகே வழித்தட பிரச்சனையில் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பந்திப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடந்த புலியை வாகன ஓட்டி அச்சத்துடன் படம் பிடித்துள்ளார்
தர்மபுரி 4 ரோட்டில்தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சி. சு. செல்லப்பா எழுதிய வாடிவாசல் என்கிற நாவலை மையமாக வைத்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததா தயாராக போற படம் வாடிவாசல்.
தர்மபுரியில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 160 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குன்னூர் சின்ன கரும்பாலம் அருகே குட்டியுடன் உலா வரும் காட்டு யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
தென்காசி முத்தாரம்மன் ஆலயங்களில் நடைபெற்ற பங்குனி பெருந்திருவிழா. பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
தர்மபுரி தொகுதியில் மருத்துவம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் எம்எல்ஏ எஸ். பி. வெங்கடஷ்வரன் நேரில் மனு அளித்தார்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான தேதி, பதவி வாரியாக காலி பணியிடங்கள், விண்ணப்பிக்கும் முறை முழுவிபரங்கள்
load more