விருதுநகர்: விருதுநகர் பட்டியலின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஹரிஹரன் மற்றும் ஜூனைத் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் 3வது
தூத்துக்குடியில் காரில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர், கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய கார்-மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
சென்னை: சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் நடைபெறும் என அமைச்சர் மெய்யநாதன் கூறியுள்ளார். சர்வதேச
சென்னை: இலங்கையிடமிருந்து கச்சத்தீவை மீட்குமாறு பிரதமரை சந்திக்கும்போது முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இலங்கையிடம் கச்சத்தீவு
குன்னூர் அருகே குடியிருப்பையொட்டிய தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் கூட்டத்தை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.
புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 3 பேர் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள சக மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி:
அ. தி. மு. க. ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து சிறப்பு நீதிமன்றம்
கடலூர்: சிதம்பரம் அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 2022-23 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் அரசு
டெல்லி: வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வன்னியர் உள்ஒதுக்கீடு வழக்கில் தமிழ்நாடு அரசு
நீலகிரி: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் 5 செ. மீ. மழை பதிவாகியது. கின்னகோரையில் 4 செ. மீ. மழையும்,
உள் ஒதுக்கீடு செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு, பா. ம. க. தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
Gold rate: நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 32 குறைந்த விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 24 விலை உயர்ந்துள்ளது.
முந்திரி, பலா, அன்னாசி மற்றும் வாழை பழங்களில் இருந்து குறைந்த போதை தரும் மது தயாரிக்க அனுமதி வழங்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு
கர்ப்பிணி பெண்ணுக்கு பிரவசம் பார்க்கும்போது, சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த பெண் உயிரிழந்ததால் டாக்டர் மீது கொலை வழக்கு போடப்பட்டது.
கர்ப்பிணி பெண்ணுக்கு பிரவசம் பார்க்கும்போது, சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த பெண் உயிரிழந்ததால் டாக்டர் மீது கொலை வழக்கு போடப்பட்டது. ராஜஸ்தான்
load more