சென்னை புறநகரில் உள்ள வானகரம், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு கஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஸ்ரீநகரின் ரெய்னாவாரி பகுதியில்
ஏப்.6ல் மானிய கோரிக்கை விவாதம் தொடக்கம் மே 10ஆம் தேதி வரை மானிய கோரிக்கை விவாதம் சட்டப்பேரவை ஏப்.6ஆம் தேதி மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை ஏப்ரல் 6ஆம்
நாடுகளிடையான தொடர்பு, வளம், பாதுகாப்பு ஆகியவற்றுக்கான இணைப்புப் பாலமாக வங்கக் கடலை உருவாக்க வேண்டிய காலம் வந்துவிட்டதாக பிம்ஸ்டெக் மாநாட்டில்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதற்கு விவசாயிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்திருப்பதால், ஒரு கிலோ தக்காளி 1 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
"மெரினா கடற்கரையை அழகுப்படுத்தும் ப்ராஜெக்ட் ப்ளூ திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்" - மாநகராட்சி துணை மேயர் மெரினா கடற்கரையை
மாநில உரிமைகளுக்காக டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்
ஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாம் மீது பர்தா அணிந்து மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சிசிடிவியில் பதிவான காட்சி
உக்ரைனின் கீவ் நகரைவிட்டு ரஷ்யப் படைகள் பின்வாங்கவில்லை என்றும், இடம் மாறியுள்ளது என்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பசுமை ஹைட்ரஜன் தயாரிக்க மூவாயிரம் கோடி ரூபாய் முதலீட்டிலான திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்
கொங்கண் ரயில்வேக்குட்பட்ட 741 கிலோமீட்டர் ரயில்பாதைகள் முழுவதும் மின்மயமாக்கப்பட்டதற்குப் பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். மும்பையைத்
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர், தலைமைச் செயலகத்தில் தனது அலுவலக பணிகளை தொடங்கினார். ஏற்கனவே
திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணத்தில் விதிகளை மீறி கேரளாவுக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு சென்ற 4 லாரிகளை போலீசார் பறிமுதல்
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி
load more