ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் சோதனை சாவடியில் பெண் ஒருவர் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் நாகராஜா கோவில் அன்னதான உண்டியலில் ரூ.34 ஆயிரம் வசூல்!
தூத்துக்குடி - சென்னை இடையே கோடை விடுமுறைக்கு புதிய விமான சேவை!
சென்னையில் இரவு நேரங்களில் டிராபிக் பணியில் ஈடுபடும் போக்குவரத்து காவலர்களுக்கு விடுப்பு வழங்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முன்னதாகவே இம்ரான் கான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்.
பிரபலமான தஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம் இன்று திரளான பக்தர்களுடன் நடைபெற்றது.
ரெட்மி நிறுவனம் ரெட்மி 10ஏ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...
இந்தியா முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தும் மத்திய அரசின் அறிவிப்பிற்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மும்பையில் மின்சார கட்டணத்தை உயர்த்த உள்ளதாக மின்சார தயாரிப்பு நிறுவனங்களான டாடா மற்றும் அதானி குழுமம் அறிவித்துள்ளன.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமாருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி
தமிழில் குறிப்பிடத்தகுந்த யுடியூப் உணவு விமர்சன சேனலாக இருந்து வருகிறது இர்பான் வியூ என்ற சேனல்.
கர்நாடகாவில் இஸ்லாமிய உணவகங்களை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் சி. டி. ரவி கருத்து தெரிவித்துள்ளது
மக்களுக்கு எதிராக தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாக யுக்ரேன் குற்றஞ்சாட்டி வருகிறது.
யுக்ரேன் தலைநகர் கீயவில் இன்று காலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.
load more